Saturday, May 13, 2006

ஒரு சின்ன கேள்வி..

முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அதே மேடையில் 2 ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டம், கூட்டுறவு கடன் ரத்து, சத்துணவில் 2 முட்டை ஆகிய உத்தரவுகளில் கருணாநிதி கையெழுத்திட்டார்.

தேர்தல் பிரசாரத்தின்போது, "முதல்வராகப் பொறுப்பேற்றதும் என் முதல் கையெழுத்து ரூ.2க்கு ரேஷன் அரிசி வழங்கும் திட்டத்திற்கு தான்' என்று அறிவித்திருந்ததற்கு நேற்று செயல் வடிவம் கொடுத்தார்.

நன்று, வாழ்த்துக்கள். keep it up..

ஒரு சின்ன கேள்வி..

" ..... இந்த உத்தரவால் அரசுக்கு ஆறாயிரத்து 866 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். அதை அரசே ஏற்கும்....."
இவ்வாறு அறிவித்துவிட்டு முதல்வர் கருணாநிதி கையெழுத்திட்டார்.


"அரசே ஏற்கும்" என்றால் அது வேறு எந்த வகையிலும் மக்கள் தலையில் விழாது என்று உறுதி அளிப்பாரா முதல்வர்?


0 Comments:

Post a Comment

<< Home